அம்மா........!
உன்னை விடவும்
உலகில் உயர்ந்தது
ஒன்றும் இல்லை
இல்லையம்மா.........!
நீதான் நீர்க்கடல்
நிலத்தை தாங்கும்
பூமா தேவி
உனக்கினை
யாரம்மா
என் தாயே.......!
9 ஏப்., 2009
உனக்கினை யாரம்மா.........!
இடுகையிட்டது worldmazz நேரம் 6:46:00 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக