காதல் வந்த போது
கசப்பு இனித்தது
கடலலையின் ஒலி
காற்றோடு
கலக்கச்சொன்னது
கல்லறையின்
கண்ணீர்த்துளி
கலந்தது
கடந்து போன
கனவுகளை
கனாக்காணும் போது........!
4 மே, 2009
கனாக்காணும் காலம்......!
இடுகையிட்டது worldmazz நேரம் 9:29:00 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக