என் ராசாத்தி
நீ வாழம்மா
அந்த சந்தோஷ
உன் ராஜ
வாழ்க்கையை......!
எனக்குள்
எந்நாளும் என்
கண்களுக்குள்
உன்னை வைத்து
ஏமாளியாய் நான்
வாழ்வதற்க்கு
உன் பாதையை
சீர் செய்து
விடு நீ........!
5 மே, 2009
நீ நலமாய் வாழம்மா.........!
இடுகையிட்டது worldmazz நேரம் 3:01:00 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக