என் தாயே......!
உன் மகனாக
எத்தனை பிறவி
எடுத்தாலும் உன்
மகனாகத்தான் பிறப்பேன்
உன் உயிரினை சுருக்கி
என் உடலினை வடித்தாய்
உன் உதிரத்தை உரையாக்கி
எனக்கு உயிர் கொடுத்தாய்
நான் முதல் கண்ட தெய்வமே......!
26 ஜூன், 2009
என் தாயே......!
இடுகையிட்டது worldmazz நேரம் 2:08:00 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக