கடலோர மணத்தரையிலும்
ஆகாயத்தின் அடிப்பகுதியிலும்
உன் பெயரை எழுதினேன்
மீன்களும் நட்சத்திரங்களும்
உன் பெயரை
உச்சரிக்க வேண்டும்
என்பதட்ககவும்
இம்மண்ணுலக
உயிரினம் மட்டுமல்ல
உயிர் உள்ள அத்தனையும்
உன் பெயரை உச்சரிக்க
வேண்டும் என்பத்தட்கு......!
26 ஜூன், 2009
உனக்கும் எனக்கும்......!
இடுகையிட்டது worldmazz நேரம் 2:38:00 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக