என் அன்பை
உன் பாச
வலைக்குள்
சிக்க வைத்தாய்
உன் அன்பை
கண்ட பின்பு
இந்த பூலோகம்
கூட
புழுதியாய் பட்டது
என் தாயின்
அன்பின் பின்பு
உன் பாச
வலைக்குள்..............!
26 டிச., 2009
உன் பாச வலை.........!
இடுகையிட்டது worldmazz நேரம் 9:14:00 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக