BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Your Title


Your Title


MusicPlaylist

5 மே, 2009

உனக்கும் அழகாகத்தான் இருக்கு.......!

பெண்கள்
எல்லாம்
அழகுக்கு

என்னவோ
மருதாணி

பூசுகிறார்கள்.....!

நீ
மட்டும்
ஏன்
நான்
பார்க்க
வேண்டும்
என்பதற்கு
மட்டும்
மருதாணி
பூசுகிறாயா........?
பூசு
உனக்கும்
அழகாகத்தான்

இருக்கு...........!

நீ நலமாய் வாழம்மா.........!

என் ராசாத்தி
நீ வாழம்மா
அந்த சந்தோஷ
உன் ராஜ
வாழ்க்கையை......!
எனக்குள்
எந்நாளும் என்
கண்களுக்குள்
உன்னை வைத்து
ஏமாளியாய் நான்
வாழ்வதற்க்கு
உன் பாதையை
சீர் செய்து
விடு நீ........!

நீ வரும் வேலை.....!


அந்தி
மாலைப்பொழுது

என்னவோ
பிந்திதான்
வருகிறது
ஏன்
நீ
வருகிறாய்

என்று
அஞ்சியா........?
எப்போது
நீ
வருவாய்
என்று
ஏங்குகிறது

என்
இதயம்
உன்
தயக்கத்தால்!
என்
மயக்கம்
கூட
மங்குகிறது
உன்
வரவுக்காக.......!

இது யார் போட்ட கோலம்........?

என் வீட்டு
முற்றத்தில் நீ
நடந்த பொது
போடுகிறது
ஒரு கோலம்
உன் கால்
கொலுசின்
மணிகள் இப்போ
உன் வீட்டு
முற்றத்தில்
யார் போட்டது
கோலம் ........?

4 மே, 2009

வருடிப்பார் புரியும்........!

எத்தனை நாள்
என்
ரோமங்கள்
உன்
கன்னங்களை
வருடுவது

இப்போது

வருடுவதை

அனுபவித்து

பார்
உனக்கும்
உன்
கண்களில்
ஒளிர்கின்ற
அந்த
நிலவிற்கும்
தெரிந்தே
இருக்கும்.......!

பிரம்மனுக்கு ஒரு மனு.........!

நான் உனக்கு
கணவன்

ஆவதை
விட
நீ
எனக்கு
மனைவியாவது

தொலைதூரம்

அதற்காகத்தான்

எழுதுகிறேன்

ஒரு
மனு
இந்த
அழகியை
வடித்த
அந்த
பிரம்மனுக்கு
.........!

ஏன் என் காதலை மறுக்கிறாய்.........!

காதலித்த பின்பு
கவிஞனானேன்

கபடனானேன்

கள்வனானேன்

காமத்தின்

கண்ணனானேன்

கண்களில்

கவிவடித்தேன்

ஏன்
என்
காதலை
மறுத்தாய்........!

கனாக்காணும் காலம்......!

காதல் வந்த போது
கசப்பு
இனித்தது
கடலலையின்
ஒலி
காற்றோடு
கலக்கச்சொன்னது

கல்லறையின்

கண்ணீர்த்துளி

கலந்தது

கடந்து
போன
கனவுகளை

கனாக்காணும்
போது........!