BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Your Title


Your Title


MusicPlaylist

26 ஜூன், 2009

உனக்கும் எனக்கும்......!


கடலோர மணத்தரையிலும்
ஆகாயத்தின் அடிப்பகுதியிலும்
உன் பெயரை எழுதினேன்
மீன்களும் நட்சத்திரங்களும்
உன் பெயரை
உச்சரிக்க வேண்டும்
என்பதட்ககவும்
இம்மண்ணுலக
உயிரினம் மட்டுமல்ல
உயிர் உள்ள அத்தனையும்
உன் பெயரை உச்சரிக்க
வேண்டும் என்பத்தட்கு......!



என் தாயே......!

என் தாயே......!
உன் மகனாக
எத்தனை பிறவி
எடுத்தாலும் உன்
மகனாகத்தான் பிறப்பேன்
உன் உயிரினை சுருக்கி
என் உடலினை வடித்தாய்
உன் உதிரத்தை உரையாக்கி
எனக்கு உயிர் கொடுத்தாய்
நான் முதல் கண்ட தெய்வமே......!

தென்றல்.....!

வீசும் காற்றுக்கும்
உனக்கும் ஏதோ

சம்பந்தம் இருக்குதடி......!
ஏனென்று கேட்கிறாயா..?
சற்றே சிந்தி
உன் கூந்தலின்
வாசத்தை சுமந்து
வருகிறதல்லவா......?

என்னவளே........!

என்னவளே.....!
எங்கிருந்தாயோ......?
எதை நீ சுமந்தாயோ.....?
அதை நீ இழப்பாய......?
உன் உள்ளத்திடம் கேட்டுப்பார்......?
உனக்கு இந்த
இரகசியத்தை உரைக்கும்......!