கடலோர மணத்தரையிலும்
ஆகாயத்தின் அடிப்பகுதியிலும்
உன் பெயரை எழுதினேன்
மீன்களும் நட்சத்திரங்களும்
உன் பெயரை
உச்சரிக்க வேண்டும்
என்பதட்ககவும்
இம்மண்ணுலக
உயிரினம் மட்டுமல்ல
உயிர் உள்ள அத்தனையும்
உன் பெயரை உச்சரிக்க
வேண்டும் என்பத்தட்கு......!
26 ஜூன், 2009
உனக்கும் எனக்கும்......!
இடுகையிட்டது worldmazz நேரம் 2:38:00 PM 0 கருத்துகள்
என் தாயே......!
என் தாயே......!
உன் மகனாக
எத்தனை பிறவி
எடுத்தாலும் உன்
மகனாகத்தான் பிறப்பேன்
உன் உயிரினை சுருக்கி
என் உடலினை வடித்தாய்
உன் உதிரத்தை உரையாக்கி
எனக்கு உயிர் கொடுத்தாய்
நான் முதல் கண்ட தெய்வமே......!
இடுகையிட்டது worldmazz நேரம் 2:08:00 PM 0 கருத்துகள்
தென்றல்.....!
வீசும் காற்றுக்கும்
உனக்கும் ஏதோ
சம்பந்தம் இருக்குதடி......!
ஏனென்று கேட்கிறாயா..?சற்றே சிந்தி
உன் கூந்தலின்
வாசத்தை சுமந்து
வருகிறதல்லவா......?
இடுகையிட்டது worldmazz நேரம் 1:58:00 PM 0 கருத்துகள்
என்னவளே........!
என்னவளே.....!
எங்கிருந்தாயோ......?
எதை நீ சுமந்தாயோ.....?
அதை நீ இழப்பாய......?
உன் உள்ளத்திடம் கேட்டுப்பார்......?
உனக்கு இந்த
இரகசியத்தை உரைக்கும்......!
இடுகையிட்டது worldmazz நேரம் 1:38:00 PM 0 கருத்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)