தொலைவில்
இருந்ததாலும்
தொலைபேசியில்
அடிக்கடி
அருகில்
வருகிறாய்..........!
ஏதோ
உன்னை
தொட்டு
பேசுவது போல
என்னுள்
ஒரு கனவு
இருக்கட்டும்
என்றோ
ஒருநாள்
நடக்கத்தான்
போகுகிறது ...........!
என்று நான்
சொல்ல வில்லை
அந்த பிரமன்
சொன்னான் போலும்.
26 டிச., 2009
நடக்கும் நடக்கும்............!
இடுகையிட்டது worldmazz நேரம் 10:50:00 PM 0 கருத்துகள்
உன் பாச வலை.........!
என் அன்பை
உன் பாச
வலைக்குள்
சிக்க வைத்தாய்
உன் அன்பை
கண்ட பின்பு
இந்த பூலோகம்
கூட
புழுதியாய் பட்டது
என் தாயின்
அன்பின் பின்பு
உன் பாச
வலைக்குள்..............!
இடுகையிட்டது worldmazz நேரம் 9:14:00 PM 0 கருத்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)