BLOGGER TEMPLATES AND TWITTER BACKGROUNDS

Your Title


Your Title


MusicPlaylist

25 ஏப்., 2010

பென்னுக்கும் தெரியும்.................!


கவிதை எழுதலாம்
என பேனையை
எடுத்த போது
பேனை குமிழ்கள்
கண்ணீர் வடிக்க
ஆரம்பித்தது
ஆரம்பித்த
பேனை
உன்னை
நினைத்தும்
என்னை
நினைத்தும்
அழுவதாக
அதன் மைத்துளிகள்
விட்டோடியது
அந்த பேனை
கூட உன்
கைபட்ட
நீ அனுப்பியது தான்..........!

என்றும் அன்புடன்
சுரேந்த்..........!

உன் சோகம்..................!



நீ
தந்த
ஒவ்வொரு
சோகத்திலும்
சந்தோசம்
உண்டு
உன்
அன்பில்
கூட
அது
தாண்டவம்
ஆடியது........!


என்றும் அன்புடன்
சுரேந்த்..........!