காதலித்த பின்பு
கவிஞனானேன்
கபடனானேன்
கள்வனானேன்
காமத்தின்
கண்ணனானேன்
கண்களில்
கவிவடித்தேன்
ஏன் என்
காதலை மறுத்தாய்........!
4 மே, 2009
ஏன் என் காதலை மறுக்கிறாய்.........!
இடுகையிட்டது worldmazz நேரம் 9:54:00 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக