நான் உனக்கு
கணவன்
ஆவதை விட
நீ எனக்கு
மனைவியாவது
தொலைதூரம்
அதற்காகத்தான்
எழுதுகிறேன்
ஒரு மனு
இந்த அழகியை
வடித்த அந்த
பிரம்மனுக்கு.........!
4 மே, 2009
பிரம்மனுக்கு ஒரு மனு.........!
இடுகையிட்டது worldmazz நேரம் 10:10:00 AM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக