அந்தி
மாலைப்பொழுது
என்னவோ
பிந்திதான்
வருகிறது
ஏன் நீ
வருகிறாய்
என்று அஞ்சியா........?
எப்போது நீ
வருவாய் என்று
ஏங்குகிறது
என் இதயம்
உன் தயக்கத்தால்!
என் மயக்கம்
கூட மங்குகிறது
உன் வரவுக்காக.......!
5 மே, 2009
நீ வரும் வேலை.....!
இடுகையிட்டது worldmazz நேரம் 2:29:00 PM
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக