தென்றல் என்று எண்ணி உன்னை தொட்டேன் தொட்ட பின்புதான் தென்றல் அல்ல நீஒரு மினி சூராவளி என்று தெரிந்தது
18 மே, 2010
எல்லாம் உன் அவலங்கள்...........!
தேடும் நாட்கள் எல்லாம் உன் பெயரோ உன் உருவமோ உன் நிழலோ உன் பார்வையோ உன் ஸ்பரிசமோ உன் துணையோ உன் கனவோ உன் ஞாபகமோ உன் வார்த்தைகளோ உன் குரலோ உன் சிரிப்போ உன் அழுகையோ உன் மென்மையோ எல்லாமே சுகங்கள் தான் ஆனால் நீ மட்டும் சுகம் தந்த சோகம்
இடுகையிட்டது worldmazz நேரம் 2:39:00 PM 0 கருத்துகள்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)